Month : March 2022

உலகம்

உக்ரைன் தலைநகரை விட்டு “அவசரமாக” வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

(UTV | கீவ்) – ரஷ்யாவின் இராணுவம் கீவ் நகரை மூடுவதால், கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகம், உக்ரைன் தலைநகரை விட்டு “அவசரமாக” வெளியேறுமாறு அதன் குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது....
உள்நாடு

ரயில் சேவைகளை மட்டுப்படுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  ரயில் பயணத்திற்கு தேவையான டீசல் மூன்று நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன....
உலகம்

உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்

(UTV |  கீவ்) – உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வி‌ஷயத்தில் ரஷியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது....
உலகம்

உக்ரைன் – ரஷியா முதல் கட்ட பேச்சு வார்த்தை உடன்பாடின்றி முடிந்தது

(UTV | பெலாரஸ், கோமல்) – உக்ரைன் – ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது....
உள்நாடு

சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் உர இறக்குமதிக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் என அறியப்படும் Muriate of Potash Fertilizer உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது....
உள்நாடு

இலங்கை வருவோருக்கு இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட கொவிட் சட்டங்கள்

(UTV | கொழும்பு) –  பூரண தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் PCR அல்லது ரெபிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது....
உள்நாடு

நான்காவது டோஸ் தொடர்பில் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்....
கேளிக்கை

டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் ரஷ்யாவுக்கு திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தியது

(UTV | கொழும்பு) – உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால், ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்....
உள்நாடு

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது

(UTV | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாகவோ அல்லது நாளைய தினத்திலோ போதியளவு டீசல் கிடைக்காவிட்டால் பேரூந்துகளை இயக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....