Month : February 2022

உள்நாடு

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் நிதியமைச்சர் ஏன் மௌனம்?

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து இரண்டு மாதங்கள் நிதியமைச்சர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சி இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது....
உள்நாடு

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்

(UTV | கொழும்பு) – தேவைப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார்....
உள்நாடு

எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 115 அமெரிக்க டொலர்களை எட்டும்

(UTV | கொழும்பு) – ரஷ்யா – உக்ரைன் நெருக்கடி காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 115 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கலாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
உள்நாடு

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பேருந்து நடத்துனர்கள் கடும் சிரமத்தில்

(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதனால் பஸ் நடத்துனர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாட்டில் இன்றும் திட்டமிட்டபடி மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் (22), இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஜனாதிபதியினால் மீண்டும் ஒரு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

GST சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது

(UTV | கொழும்பு) – விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
உள்நாடு

இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது....