Month : February 2022

உள்நாடு

அரசாங்கத்தை சாடும் இலங்கை ஆசிரியர் சங்கம்

(UTV | கொழும்பு) – மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்குவதாக அரசாங்க தரப்பினர் அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம்...
உள்நாடு

பேருந்து பயண கட்டணத்தில் மாற்றமில்லை

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை அதிகரிப்பினும், பேருந்து பயண கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள்

(UTV | கொழும்பு) – வெள்ளவத்தை கடற்கரையில் இன்று(05) அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

“அரசின் IMF கலந்துரையாடலில் எனக்கு கவலையில்லை” – விமல்

(UTV | கொழும்பு) –  சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்துவது தொடர்பில் தமக்கு கவலையில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

ஆஸி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இராஜினாமா

(UTV |  அவுஸ்திரேலியா) – ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலியாவின் ஆடவர் தலைமைப் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்....
உலகம்

ஆழ் கிணற்றில் வீழ்ந்த ‘ரயான்’ : மீட்புப் பணிகள் தொடர்கிறது

(UTV |  மொரோக்கோ) – மொரோக்கோவில் 32 மீற்றர் ஆழக் கிணற்றில் விழுந்த சிறுவனைக் காப்பாற்றும் முயற்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது....
உள்நாடு

சுகாதார தொழிற்சங்கங்கள் திங்கள் முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – சுகாதார சேவையின் பல தொழிற்சங்கங்கள் 7 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 7 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
விளையாட்டு

நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரருக்கு புற்றுநோய்

(UTV | நியூசிலாந்து) – நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ், கடந்த ஆண்டு தொடர்ச்சியான உடல்நலக் கோளாறுகளுக்குப் பிறகு, குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

கேள்வி அடிப்படையில் மின்துண்டிப்பு

(UTV | கொழும்பு) –  குறைந்த மின்சாரக் கேள்வி நிலவுமாயின், இன்றைய தினத்திலும், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது....