Month : January 2022

உள்நாடு

கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு

(UTV | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

பெப்ரவரி முதல் சொகுசு பேருந்துகள் சேவையில்

(UTV | கொழும்பு) – தொலைதூரப் பகுதிகள் 24 இல் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ள மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது....
உள்நாடு

சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள, சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நடவடிக்கை காரணமாக, இன்று(29) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை, சுதந்திர சதுக்க வளாக வீதிகளில்,...
உள்நாடு

இம்முறையும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க மறுப்பு

(UTV | கொழும்பு) –   புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்க சட்டமா அதிபர் சம்மதம் தெரிவித்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்பதனால் பிணை உத்தரவை...
கிசு கிசு

ரீலோடிங் முறையில் எரிபொருள்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை மூன்று நாள், வாராந்த பெகேஜ்களில் வழங்குவதாக அகில இலங்கை மின்சார ஊழியர்கள் சபை தெரிவித்துள்ளது....
உலகம்

சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – ஆஸி அங்கீகாரம்

(UTV |  அவுஸ்திரேலியா) – அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக பயன்படுத்த ஃபைசரின் தடுப்பூசிக்கு அவுஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ரணிலுக்கு எதிரான மனு பரிசீலனைக்கு திகதி நியமனம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலிக்க அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு...
உள்நாடு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்

(UTV | கொழும்பு) – சுமார் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்...