Month : January 2022

உலகம்

சீனாவில் மீளவும் ஊரடங்கு

(UTV |  சீனா) – கொரோனா வைரஸ் முதல் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. அதன்பின் உலகம் முழு வதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது....
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பானுக்க ஓய்வு

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

அடையாள பணிப்புறக்கணிப்பில் தென் மாகாண சுகாதார ஊழியர்கள்

(UTV | கொழும்பு) – தென் மாகாணத்தில் தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார ஊழியர்கள் இன்று (05) அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்....
உலகம்

கஜகஸ்தானில் அவசர கால நிலை பிரகடனம்

(UTV |  கஜகஸ்தான்) – கஜகஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வலுப்பெற்றமையால் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

அந்நிய செலாவணி குறித்த வதந்திகள் முற்றிலும் தவறானவை

(UTV | கொழும்பு) – வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு மத்திய வங்கியினால் இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி...
உள்நாடு

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்ய தயாராகும் டுபாய் நிறுவனம்

(UTV | கொழும்பு) – உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

TIKTOK படுகொலை : அறுவர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பகுதியில், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப் என்ற இளைஞன், டிக் டொக் சமூக ஊடக வலையமைப்பினால் ஏற்பட்ட மோதலால், படுகொலை செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

பேரூந்து கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கட்டண அதிகரிப்புக்கு அமைய, பேரூந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமுலுக்கு வந்துள்ளது....
உள்நாடு

வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே  செயற்படுத்த ஆலோசனை

(UTV | கொழும்பு) –  வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்....