Month : January 2022

உள்நாடு

அத்தியவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல்

(UTV | கொழும்பு) – அத்தியவசியமான சுமார் 80 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான கடன் பத்திரங்களை திறப்பது சம்பந்தமான பிரச்சினையை அரசாங்கம் எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது....
உள்நாடு

எதிர்வரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிக்கின்றது. ...
உள்நாடு

மைத்திரியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இன்று (07) நிராகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’

(UTV | கொழும்பு) – கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV | கொழும்பு) – திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று(06) கைச்சாத்திடப்பட்டது....
உள்நாடு

நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மின் விநியோகத் தடை

(UTV | கொழும்பு) – களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க முடியாத காரணத்தால், இடைக்கிடையே நாடளாவிய ரீதியில் இன்று(07) மின்சார விநியோகத்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

தனது சர்வதேச உறவுகளை சமநிலைப்படுத்த இலங்கை முயற்சிக்கிறது – ராஜித [VIDEO]

(UTV | கொழும்பு) – அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கை ஒன்றில்லாது செயற்படுகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்....
உள்நாடு

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

(UTV | கொழும்பு) – அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிப்பதற்கான சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி...
உள்நாடுவணிகம்

புத்தாண்டு காலத்தில் அரிசியின் விலையும் உயர்கிறது

(UTV | கொழும்பு) – புத்தாண்டு காலத்தில் 1kg அரிசியின் விலை 300 ரூபாய் வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்....