Month : November 2021

உள்நாடு

அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றில்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (12) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட்

(UTV | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது....
உலகம்

உணவுக்காக குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

(UTV | ஆப்கான்) – நாங்கள் ஹெராட் நகரத்திலிருந்து வெளியேறும்போது, ​​பரபரப்பான தெருக்களைக் கடந்து நீண்ட, காலியான நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்தோம்....
உள்நாடு

ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரிய – அதிபர்களது தொழிற்சங்கங்கள் இடையே இன்று காலை(10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது....
உள்நாடு

சீன உர நிறுவனம் நஷ்டஈடு கோரி கடிதம்

(UTV | கொழும்பு) – சீனாவின் சேதனப் பசளை தொடர்பாக வௌியிடப்பட்ட பரிசோதனை அறிக்கையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி 08 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி ‘Qingdao Seawin Biotech’ நிறுவனம் அனுப்பிய கோரிக்கை...
உள்நாடு

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

(UTV | கொழும்பு) – மக்கள் வரத்திற்கு மதிப்பளித்து நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை இவ்வருட இறுதிக்குள் முன்னெடுக்க முடியுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்....
உள்நாடு

ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி : மூன்று தமிழ் உறுப்பினர்கள்

(UTV | கொழும்பு) – ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்....
கிசு கிசுகேளிக்கை

நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயிற்கு திருமணம்

(UTV | கொழும்பு) – அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai), நேற்றைய தினம் பர்மிங்காம் வீட்டில் நடந்த சிறிய நிகாஹ் விழாவில் அசர் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்....
உள்நாடு

மண்சரிவு அபாயம் : வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....