Month : August 2021

கேளிக்கை

எவ்வளவு நாள்தான் நடிகையாவே காலத்தை ஓட்றது.?

(UTV | இந்தியா) – தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக திகழ்பவர் நடிகை. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார். பாலிவுட்டிலும்...
வகைப்படுத்தப்படாத

“மங்களவின் இழப்பு ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு” – ACMC

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பு ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட இழப்பாகுமென முன்னாள் ராஜாங்க அமைச்சரும் அகில மக்கள் காங்கிரசின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்....
உலகம்

மூன்றாவது டோஸ் திட்டங்களை நிறுத்திவையுங்கள்

(UTV | ஜெனீவா) – தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி மூன்றாவது டோஸ் திட்டங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோரிக்கை விடுத்துள்ளார்....
உள்நாடு

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷர் எம்மை விட்டும் பிரிந்தார் – சஜித்

(UTV | கொழும்பு) –  முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது இரங்கலை தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

(UTV | கொழும்பு) – நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக 650 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கம் மேற்கொண்டுள்ளது....
உள்நாடு

வருமானத்தை இழந்துள்ள பேரூந்து ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

(UTV | கொழும்பு) – வருமானத்தை இழந்துள்ள பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது....
உள்நாடு

வாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசன் வாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஒட்சிசன் வாயு வாராந்தம் தலா 3 இலட்சம் லீட்டர் அளவில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

தடுப்பூசி முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனு

(UTV | கொழும்பு) – கட்டாய தடுப்பூசி மற்றும் பொது இடங்களுக்கு செல்வதை தடை செய்யும் சட்டத்திற்கு எதிராக இன்று(24) உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யவுள்ளதாக சிங்கள ராவயா கட்சி தெரிவித்துள்ளது....