Month : July 2021

உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூசித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக தலைமை நீதியரசரினால் மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளது.    ...
விளையாட்டு

இத்தாலி இறுதிப் போட்டிக்குள்

(UTV | இலண்டன்) – இலண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடந்த 2020 யூரோ அரையிறுதிப் போட்டியொன்றில் பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெய்னை வீழ்த்தி இத்தாலி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 322 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....
உள்நாடு

MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால இழப்பீடு

(UTV | கொழும்பு) – கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால இழப்பீட்டு நிதி கிடைத்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்களான சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன...
கேளிக்கை

திலீப் குமார் மரணம்

(UTV | இந்தியா) – புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று (07) காலமானார். அவருக்கு வயது 98....
விளையாட்டு

ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV | கொழும்பு) – எதிர்வரும் இந்திய சுற்றுத் தொடரில் கலந்து கொள்வதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்தினுள் தடுப்பூசி

(UTV | கொழும்பு) –  ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) – இன்று(07) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது....