Month : May 2021

உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அம்பியூலன்ஸ்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட் நிலைமையினை கருத்தில் கொண்டு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து அம்பியூலன்ஸ்களும் கட்டணமின்றி இன்று முதல் பயணிக்கலாம் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரியாஜ் பதியுதீனால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தன்னை கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது எனவும் தன்னை விடுவிக்குமாறும் கோரி ரியாஜ் பதியுதீனால் அடிப்படை உரிமை...
உள்நாடுகிசு கிசு

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடுவிளையாட்டு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய தலைமை

(UTV | கொழும்பு) – அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

தேசத்துரோக போர்ட் சிட்டி சட்டத்திற்கு எதிராக SJB ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றில் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்ல பகுதியில் உள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

🔴 LIVE | துறைமுகநகர சட்டமூலம் குறித்த 2வது நாள் விவாதம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம், இன்று இரண்டாவது நாளாக சற்றுமுன்னர் ஆரம்பமானது....
உள்நாடு

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....