Month : April 2021

உலகம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மீண்டும் பரிந்துரை

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது ....
உள்நாடு

பேரூந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகள்

(UTV | கொழும்பு) – பேரூந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் உள்வாங்கப்படுகின்றார்களா என்பதை கண்டறிவதற்கு இன்று(24) முதல் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது....
உலகம்

இந்தியாவுக்கு உதவ விரும்புவதாக பாகிஸ்தான் அறக்கட்டளை கடிதம்

(UTV |  பாகிஸ்தான்) – இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுக்கு உதவ விரும்புவதாக பாகிஸ்தான் அறக்கட்டளை கடிதம் அனுப்பியுள்ளது....
புகைப்படங்கள்

உயிர்காக்கும் ஒட்சிசன் இன்றித் தவிக்கும் இந்தியா

(UTV | கொழும்பு) – இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. ...
உள்நாடு

கொரோனா : இது தீர்மானமிக்க தருணமாகும்

(UTV | கொழும்பு) – பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில், சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய, தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார்....
கிசு கிசு

“நடு வீதியில் என்னை கொலை செய்தாலும் என் எதிர்ப்பை நான் தெரிவிப்பேன்” [VIDEO]

(UTV | கொழும்பு) – பாதையின் நடுவில் தன்னை கொலை செய்தால் கூட ஊழல் வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற தனது குரலும் போராட்டமும் தொடரும் என மக்கள் விடுதலை முன்னணியின்...
உள்நாடு

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீண்டும் என்டிஜன்

(UTV |  களுத்துறை) – இந்திய கடற்பிராந்தியங்களுக்கு அருகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பின்னர் மீள கரை திரும்பும் மீனவர்களுக்கு என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது....