Month : April 2021

கேளிக்கை

“பரமபதம் விளையாட்டு” முன்னோட்டம்

(UTV | இந்தியா) – திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் அரசியல் கலந்த ஆக்ஷன் படமான பரமபதம் விளையாட்டு கடந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றால் கடைசி நேரத்தில் வெளியீட்டை...
உள்நாடு

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக பொலிசாரின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – புத்தாண்டு காலப்பகுதியில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு சுகாதார தரப்பினர் மற்றும் பொலிசாரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...
உலகம்

அணு உலை நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான்

(UTV |  ஜப்பான்) – ஜப்பான் புக்குஷிமா அணு உலை நீரை கடலில் திறந்து விட போவதாக அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....
உலகம்

இந்தியா வருகிறது ரஷ்யாவின் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்

(UTV |  இந்தியா) – உலகையே முடக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு ரஷ்ய ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி வருகின்ற இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில்...
உள்நாடு

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கைது

(UTV | கொழும்பு) – அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடுவணிகம்

தேங்காய் எண்ணெய் போத்தல் கட்டுப்பாட்டு விலைக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் தரமான தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றை கட்டுப்பாட்டு விலைக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

புத்தாண்டின் சுப நேரங்கள்

(UTV | கொழும்பு) –  தமிழர்களின் பண்பாட்டில் தனித்துவ இடத்தினை வகிக்கும் மிக உன்னதமான திருநாளான பிலவ சித்திரை புத்தாண்டு இன்று பின்னிரவு மலர இருக்கிறது....
உள்நாடு

உலர்ந்த பாக்குகளுடன் 23 கொள்கலன்கள் : உதவி சுங்க அதிகாரி பணி இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – உலர்ந்த பாக்குகள் அடங்கிய 23 கொள்கலன்களை இந்தோனேசியாவிலிருந்து இந்நாட்டுக்கு எடுத்துவந்து, போலி ஆவணங்களை தயாரித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் உதவி சுங்க அதிகாரியொருவர்...