Month : March 2021

உலகம்

அஸ்ட்ரா ஜெனெகா குறித்து ஆலோசிக்க WHO கூடுகிறது

(UTV | ஜெனீவா) – அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு இன்று(17) கூடி ஆலோசனை நடத்தவுள்ளது....
கிசு கிசு

‘புர்கா’ தடை : பாகிஸ்தான் அரசுக்கு ஏற்றவாறு நாம் செயற்படுவதில்லை

(UTV | கொழும்பு) – தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதால் இந்நாட்டினுள் புர்கா மற்றும் நிகாப் அணிவதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தில் தான் கைச்சாத்திட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரல் கலாநிதி...
உள்நாடு

சித்திரைப் புத்தாண்டுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இரண்டு கோடிக்கும் பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் 40 வயதான சந்தேக நபர் இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்....
உலகம்

நான்காவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம்

(UTV | பிரேசில்) – பிரேசில் நாட்டில் இதுவரை 1 கோடியே 15 லட்சத்து 25,477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

இன்றும் சில மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில பகுதிகளில் மற்றும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
உள்நாடு

அசாத் சாலி கைது CID இனால் கைது

(UTV | கொழும்பு) – சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு...
உள்நாடு

ரிஷாதுக்கு எதிரான பேச்சுக்கு விமலுக்கு நீதிமன்றினால் தடையுத்தரவு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை அவமதிக்கும் வகையில் வெறுக்கத்தக்க பேச்சுக்களை முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

தலைமன்னார் கோர விபத்தில் ஒருவர் பலி : பலர் கவலைக்கிடம்

(UTV | மன்னார்) – தலைமன்னாருக்கு அருகில் ரயிலுடன் தனியார் பேரூந்து மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...