Month : March 2021

உள்நாடு

ரயில்வே பணிப்புறக்கணிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறையற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது....
உள்நாடு

எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு அரசு இணக்கம்

(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த இறுதி அறிக்கையின் பிரதிகளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் சிங்கள மொழியில் வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சி...
விளையாட்டு

சமிந்த வாஸ் மீண்டும் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக

(UTV | கொழும்பு) – இலங்கை அணியில் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸை மீண்டும் நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – தொழில்துறையில் தாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் 22ம் திகதி காலை 8 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க அரச பல் மருத்துவர்கள்...
உள்நாடு

குற்றவாளிகளை அரசு ஒருபோதும் பாதுகாக்காது

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் அரசு பாதுகாக்காது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெறும்...
விளையாட்டு

பாகிஸ்தானுக்கு இம்ரான் எப்படியோ இலங்கைக்கு ரணதுங்க

(UTV | கொழும்பு) – கிரிக்கெட்டின் அச்சமூட்டக்கூடிய ஒரு தொடக்க வீரர் இருந்தார் என்றால் அது சனத் ஜெயசூரியா என்றால் அது மிகையானதல்ல. எதிரணியின் பந்து வீச்சை, எப்படிப்பட்ட பந்து வீச்சையும் சமாளிப்பவர்....
உள்நாடு

பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்

(UTV | கொழும்பு) – கடந்த 2016 மார்ச் 29ம் மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் நீதாய நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்....