Month : February 2021

உள்நாடு

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வை நடாத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(18) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள்...
உள்நாடு

O/L : மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு

(UTV | கொழும்பு) –  2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன....
உள்நாடு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்....
உள்நாடு

சமல் ராஜபக்ஷவிற்கு இரட்டை இராஜாங்க அமைச்சு பதவி

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றுள்ளது....
உள்நாடு

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

(UTV | கொழும்பு) –  கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கெரவலபிடிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளுக்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று...
வணிகம்

லங்கா சதொச வழங்கும் காய்கறி சலுகை

(UTV | கொழும்பு) –  நாட்டிலுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக, நுகர்வோருக்கு சலுகை விலையில் பொருட்களை வழங்கும் வகையிலான வேலைத்திட்டம் ஒன்றினை மாவட்டச் செயலகம் மற்றும் சமுர்த்தி திணைக்களம் என்பன இணைந்து...
புகைப்படங்கள்

“ஒன்றாக அமைதிக்கு” என்ற கருப்பொருளின் கீழ் கடல்சார் பயிற்சி

(UTV | பாகிஸ்தான் ) –  பாகிஸ்தான் கடற்படை ‘சமாதானத்திற்காக ஒன்றாக’ (Together for Peace) என்ற கருப்பொருளின் கீழ் ஏழாவது முறையாக ஏற்பாடு செய்கின்ற பலதரப்பு அமான் (AMAN 2021) கடற்படை பயிற்சி 2021...
உள்நாடு

ஆறாயிரம் வாள்கள் : மனுவை விசாரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குதி செய்யப்பட்டதாகக் கூறப்படும், 6,000 வாள்கள் தொடர்பில், முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, பேராயர் கர்தினால் மெல்கம்...
உள்நாடு

அரசிற்கு மற்றுமொரு சவாலாக தீச்சட்டி போராட்டத்திற்கு அழைப்பு [VIDEO]

(UTV | கொழும்பு) – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்....