Month : February 2021

உள்நாடு

கொரோனா தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை இலட்சத்தினை தாண்டியது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றை தடுப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடு

தடைகளை தாண்டி பொத்துவில் – பொலிகண்டி பேரணி ஆரம்பம்

(UTV | கொழும்பு) – வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திட்டமிட்டபடி, இன்று (03) காலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஆரம்பமானது....
உள்நாடு

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து, நாடு திரும்ப முடியாமல் இருந்த 289 இலங்கையர்கள், இன்று காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல்...
உள்நாடு

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் தீ விபத்து

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

WHO இனால் 4 மில்லியன் தடுப்பூசிகள்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு 4 மில்லியன் டோஸ் கோவக்ஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

(UTV |  களுத்துறை) – களுத்துறையில் இருந்து நீர்கொழும்பு நோக்கிய பயணிக்கும் புகையிரதம் களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

நெவில் பெர்ணான்டோ ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்

(UTV | கொழும்பு) – நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

பொத்துவில் – பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டம் : முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ரிஷாட் கோரிக்கை

(UTV | கொழும்பு) – பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்...
வணிகம்

மியன்மாரின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கி கவலை

(UTV |  வொஷிங்டன்) – மியன்மாரின் தற்போதைய நிலைமை மற்றும் இராணுவம் அதிகாரத்தை கையகப்படுத்துவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது....