Month : February 2021

உள்நாடு

2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி...
உலகம்

ஆங் சான் சூகி : விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

(UTV |  மியன்மார்) – மியன்மாரில் தன்னிச்சையாக தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது....
விளையாட்டு

உடற்தகுதி சோதனை : தோல்வியுறும் வீரர்களுக்கு 40 நாட்களுக்குள் காலக்கெடு

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் ஒன்று நேற்று(12) முன்னெடுக்கப்பட்டது....
உள்நாடு

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற ஊழியர்கள் சகலரும் இன்றும் எதிர்வரும் 19 ஆம் திகதியும் பி சி ஆர் பரிசோதனைக்குட்படத்தப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொவிட் ஜனாஸா அடக்கம் குறித்த அனுமதி : இனவாதத்தினை கக்கும் SLPP [VIDEO]

(UTV | கொழும்பு) –  கொவிட்19 இனால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்த அனுமதியை வழங்குவதாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், இனவாதத்தினை காய் நகர்த்தும் பொதுஜன முன்னணி...
உள்நாடு

இரா. சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், கோ.கருணாகரம் மற்றும் கலையரசன் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பாணந்துறை துப்பாக்கி பிரயோகம் – குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

(UTV | கொழும்பு) – பாணந்துறை பள்ளிமுள்ள பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதி செய்ய DNA பரிசோதனை

(UTV | கொழும்பு) – மத்துமகே லசந்த சந்தன பெரேரா எனும் அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது....