Month : January 2021

உலகம்

சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் : டிரம்பிற்கு ஈரான் மிரட்டல்

(UTV | தெஹ்ரான்) – படைத் தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என ஈரான் வெளிப்படையாகவே டிரம்பிற்கு மிரட்டல் விடுத்துள்ளது....
உள்நாடு

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொவிட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம்...
உள்நாடு

20 நாள் சிசுவின் ஜனாஸா எரிப்பு : மார்ச்சில் விசாரணை

(UTV | கொழும்பு) –  பிறந்து 20 நாள்களேயான சிசுவின் ஜனாஸாவை, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி...
உள்நாடு

வலப்பனை’யில் சிறியளவிலான நில அதிர்வு

(UTV | நுவரெலியா) – வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாளை 24 மணி நேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(23) காலை 9 மணி முதல் நாளை மறுதினம்(24) காலை 9 மணி வரையில் 24 மணி நேர நீர்வெட்டு...
விளையாட்டு

SL vs ENG – நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி | நேரடி ஒளிபரப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு; ...
உள்நாடு

கொவிட-19 தடுப்பூசி : முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை

(UTV | கொழும்பு) –  கொவிட-19 தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் அதிக கொரோனா நோயாளிகள் பதிவு

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 887 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மனித உரிமை மீறல் : ஆராய மூவரடங்கிய குழு

(UTV | கொழும்பு) – நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மூவரடங்கிய விசாரணை...
உள்நாடு

தப்பிச் சென்ற கொரொனா நோயாளி சிக்கினார்

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க வலானகொட பிரதேசத்தில் தப்பிச் சென்ற கொரொனா தொற்றாளர் இன்று(22) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்....