Month : December 2020

உள்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது....
உள்நாடு

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 39,782 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 35 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ம்...
உள்நாடு

விவசாய கழிவுகள் – விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொத்தமல்லி என்ற போர்வையில் உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவுகள் தொடர்பான விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஆழிப்பேரலைக்கு 16 ஆண்டுகள் பூர்த்தி

(UTV | கொழும்பு) –  2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன....
உள்நாடு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்....
உள்நாடு

கொரோனாவிலிருந்து 771 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இன்று (25) மேலும் 771 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொவிட் – 19 தொற்று நிலையை கருத்திற் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி

(UTV | கொழும்பு) –  2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு விசேட வரியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்....