Month : December 2020

உள்நாடு

ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய பொறுப்பு

(UTV | கொழும்பு) –  ஒரு நாட்டின் குடிமக்கள் வெறுக்கத்தக்க நடைமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வையும் மனவிருப்பத்தையும் கொண்டிருக்கும்போது அந்த நாடு ஊழலை சிறப்பாக எதிர்த்துப் போராட முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ...
கேளிக்கை

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை

(UTV | இந்தியா) –  பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
உள்நாடு

வௌிநாடுகளிலிருந்து மேலும் 655 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 655 இலங்கையர்கள் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்....
உள்நாடு

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 30 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இன்றும் இடியுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) –  வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

மாடிவீடு குடியிருப்பு பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு மிகவும் பொறுமையுடன் ஒத்துழைப்பை வழங்குமாறு மாடி குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்....
உள்நாடு

இன்றைய தினம் மேலும் பலருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 797 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 20 நாள் குழந்தை

(UTV | கொழும்பு) –  கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளது...
உள்நாடு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான இறுதி அறிக்கை கையளிப்பு

(UTV | கொழும்பு) –  அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகலை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 454 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 21,258...