Month : December 2020

உள்நாடு

கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு

(UTV | கொழும்பு) –  கண்டி நகர எல்லைக்குள் மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் 42 பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரம் 6 தொடக்கம் 13 ஆம்...
உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்....
உள்நாடு

சிறைச்சாலைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி செயலணி

(UTV | கொழும்பு) –  சிறைக்கைதிகள் தொடர்பில் மனிதாபிமானமாக நோக்கி அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ...
உள்நாடு

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின்...
உள்நாடு

வரவு செலவுத் திட்டம் – 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) –  2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக...
உள்நாடு

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம்

(UTV | கொழும்பு) –  எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும்...
உள்நாடு

உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டது

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த 4 கைதிகளின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 461 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.....