Month : September 2020

கிசு கிசு

தலையாட்டி பொம்மைகளாக இருந்தது போதும் – தலைமை கோரும் ஹகீம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்காக தலைமைக் குழு ஒன்றினை நியமிக்குமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது....
புகைப்படங்கள்

மீன் விற்பனை சந்தைக்கு சென்ற பந்துல

(UTV | நீர்கொழும்பு) – நீர்கொழும்பு மீன் விற்பனை சந்தைகளுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகிய வண்ண, நிமல் லான்ஸா திடீர் விஜயம் மேற்கொண்டனர் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க...
உள்நாடு

“MT நிவ் டயமண்ட்” இல் தீப்பரவலில் ஒருவர் காயம் [UPDATE]

(UTV | அம்பாறை) – இலங்கையின் கிழக்கு கடலில் 270 000 மெற்றிக் டன் எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், தீ மற்றும் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்...
உள்நாடு

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
விளையாட்டு

IPL – லசித் மாலிங்க விலகல்

(UTV | ஐக்கிய அரபு இராச்சியம்)- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது....
உள்நாடு

புதிய அரசியலமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையிலான 9 பேர் அடங்கிய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு)- பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்....
உள்நாடு

போதை பொருட்களுடன் 04 பேர் கைது

(UTV | ஹம்பாந்தோட்டை)- திஸ்ஸமஹராம, பன்னேகமுவ, மற்றும் தெபரவெவ ஆகிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை பொருட்களை தம்வசம் வைத்திருந்த 04 பேர் கைது...
உலகம்

PUBG உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை

(UTV | இந்தியா )- இந்தியா முழுவதும் PUBG விளையாட்டு செயலி உட்பட 118 சீன செயலிகளை முடக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....