Month : September 2020
33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் 10 பேர் கைது
(UTV | கொழும்பு) -சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையொன்றுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகள் மற்றும் 7 லொறிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன....
மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு
(UTV | கொழும்பு) – நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை இன்று முதல்(18) 21ஆம் திகதி வரை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
குண்டுத் தாக்குதல் : ஹரீன் இனது உறவு முறை பையன் குறித்து ஆணைக்குழு வினவ, ஹரீன் ஆவேசம்
(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து, தனது தந்தை அறிந்திருந்ததாக சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ நேற்றைய தினம் (16) உயிர்த்த...
New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை
(UTV | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....
துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர்
(UTV | கொழும்பு) – நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக 83,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(17) ஆறு வருடங்கள் கடந்துள்ளன....
ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் – சந்தேகநபராக பெயரிடப்பட்ட ‘பொடி லெசி’
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபராக ‘பொடி லெசி’ என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க பெயரிடப்பட்டுள்ளார்....
ஓல்கா’வை துண்டு துண்டாக வெட்டி, அமிலத்தில் கரைத்த காதலன்
(UTV | ரஷ்யா) – ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் பாலே நடனக் (BELE DANCE) கலைஞரான ஓல்கா டெமினா (OLGA DEMINA) என்ற அழகிய இளம்பெண் திடீரென மாயமான நிலையில் இன்று வரை...
2021 வரவு செலவு திட்டம் : ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
இதுவரையில் 3,043 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(16) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....