Month : September 2020

உலகம்

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்

(UTV | ஸ்பெயின்) – ஸ்பெயினில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மீளவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

கோப் குழு செவ்வாயன்று கூடுகின்றது

(UTV | கொழும்பு) – புதிய பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு எதிர்வரும் செவ்வாய்ககிழமை பிற்பகல் ஊடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஆறு பேர் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாட்டளி சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க, மற்றும் எம் சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில்...
உள்நாடு

தொடரும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று(18) உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள...
கிசு கிசு

பிரபாகரனை வைத்து அரசுடன் மோதும் ஞானசார தேரர்

(UTV | கொழும்பு) – பிரபாகரனால் செய்ய முடியாதை பாராளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதற்காக புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட...
கிசு கிசு

திங்கள் முதல் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 21ம் திகதி திங்கள் முதல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சேவையில் உள்ள பேரூந்து சாரதிகள் சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார்...
உள்நாடு

கொரோனாவிலிருந்து 17 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(18) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைககள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்திருந்தார்....