Month : August 2020

உள்நாடு

பொலன்னறுவ மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

(UTV | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் பொலன்னறுவ மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 180,847 ஐக்கிய மக்கள் சக்தி – 47,781...
உள்நாடு

மொனராகல மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

2(UTV | கொழும்பு) -020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் மொனராகல மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 208,193 ஐக்கிய மக்கள் சக்தி – 54,147 தேசிய...
உள்நாடு

மாத்தறை மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

(UTV|கொழும்பு) – 2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 352,217 ஐக்கிய மக்கள் சக்தி -72,740 தேசிய மக்கள் சக்தி...
உள்நாடு

தபால் மூல வாக்கு முடிவுகள்

(UTV|கொழும்பு) – காலி மாவட்ட தபால் மூல வாக்குகள் வெளியாகியது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி : 27,682 சமகி ஜன பலவேகய : 5,144 தேசிய மக்கள் சக்தி : 3,135 ஐக்கிய தேசியக்...
உள்நாடு

குருநாகல் நகர மேயர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – குருநாகல் நகர மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்...
உலகம்

தீ விபத்தில் கொரோனா தொற்றாளர்கள் 8 பேர் பலி

(UTV | இந்தியா) – இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய...
உள்நாடு

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு

(UTV|கொழும்பு) – தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் நேற்றைய தினத்தில்(05) மாத்திரம் 1053 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – நாளை(07) நண்பகல் 12 மணி வரை மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது....
உள்நாடு

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

(UTV|கொழும்பு) – வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....