Month : August 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை

(UTV|கொழும்பு)- 9 வது பாராளுமன்றத்தின் அமர்வுகளுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்....
உள்நாடு

ராஜித உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு...
புகைப்படங்கள்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் தீ

(UTV|அமேரிக்கா )- கலிபோர்னியாவில் 72 மணி நேரத்தில் சுமார் 11,000 மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளதனால் 367 தீப் பிடிப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தீ பரவலினால் ஆயிரக் கணக்கான நிலப்...
உள்நாடு

சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு)- அநுருத்த சம்பாயோவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்தும் போது, நீர்கொழும்பு பொலிஸ் பரிசோதகர் செயற்பட்ட விதம் மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு...
கேளிக்கை

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

(UTV|இந்தியா)- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது....
உள்நாடு

புதிய அரசியலமைப்பு சகல சமூகங்களையும் திருப்திப்படுத்த வேண்டும் -ரிஷாட்

(UTV|கொழும்பு)- புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும், நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
உள்நாடு

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில

(UTV|கொழும்பு)- குற்றபுலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மென்டிஸ் ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உலகம்

கலிபோர்னியா காட்டுத் தீ – அவசரகாலநிலை பிரகடனம்

(UTV|அமெரிக்கா)- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயிணை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில், விமானி உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

இராஜகிரிய வாகன விபத்து – இருவருக்கு பிணை

(UTV|கொழும்பு)- இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாக செயற்பட்ட திலும் துசித குமார மற்றும் வெலிக்கட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது....