Month : July 2020

உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 79 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது

(UTV|கொழும்பு)- பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மேலும் 11 அதிகாரிகள் பொலிஸ் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி

(UTV|கொழும்பு)- சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்தி, பிரித்தாண்டு பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளைப் பெறத் துடிப்போரைத் தோற்கடிப்பதற்கு, தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
வணிகம்

HNB இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக 11வது தடவையும் ஏஷியன் பேங்கர் விருது வழங்கும் நிகழ்வில் விருதுக்கு தகுதி பெற்றது

(UTV|கொழும்பு) – HNB வெற்றிகரமாக 11ஆவது தடவையும் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக 2020ஆம் ஆண்டில் ஏஷியன் பேங்கர் வாடிக்கையாளர் நிதி சேவைகளுக்கான விசேட விருது வழங்கும் நிகழ்வில் (Asian Banker’s International Excellence...
உலகம்

மியன்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி

(UTV|மியன்மார் )- மியன்மாரில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் உயிரிலந்துலதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

ஹோமாகம பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

(UTV|கொழும்பு)- ஹோமாகம-கந்தலான பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன....
விளையாட்டு

ஐ.சி.சி தலைவர் ஷஷாங்க் மனோகர் பதவியிலிருந்து விலகல்

(UTV|கொழும்பு)- சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஷஷாங்க் மனோகர் (Shashank Manohar) பதவி விலகியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது....
உள்நாடு

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் 2வது நாளாகவும் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு)- கொழும்பு துறைமுகத்தின் 3 ஊழியர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதம் இன்று(02) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது....
உள்நாடு

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்

(UTV|கொழும்பு)- மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இதுவரை 848 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 6 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்....