Month : July 2020

உலகம்

பொலிவியா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|கொழும்பு)- பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஜினைன் அனேஸ்ஸுக்கு (Jeanine Añez) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பேர் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – ராடா நிறுவன முறைகேடுகள் தொடர்பான வழக்கில் இருந்து அதன் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பேர் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

அரசியல் பழிவாங்கல்கள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரையில் மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது....
உலகம்

மெக்சிகோவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை கடந்தது

(UTV|மெக்சிகோ)- உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மெக்சிகோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 282,283 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

கொழும்பு வாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) – கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்....
ஒரு தேடல்

மீளவும் ஆட்டங் காணவுள்ள சதுரங்க காய் நகர்த்தல்

(UTV | கொழும்பு) – பல இழுபறிகளுக்கு மத்தியில் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதும் பல எதிர்பார்ப்புகளையும் கொண்ட ஒரு தேர்தல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கந்தக்காடு : இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு தொற்று

(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு அங்கு தொற்று உறுதி....
உள்நாடு

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது

(UTV|கொழும்பு)- தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்

(UTV|கொழும்பு)- கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனர் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....