கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு
(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் நேற்று(26) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நான்கு பேரும் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா...