Month : June 2020

உள்நாடு

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொவிட் -19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை 426 கடற்படை வீரர்கள்...
உலகம்

உலக அளவில் 65 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 65 இலட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போதைய...
உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- சுகாதார அமைச்சின், சுகாதாரத் துறை பணிக்குழாமினர் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்பத்திரங்களை, தங்களின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி...
உள்நாடு

ஊரடங்கு காலப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை

(UTV|கொழும்பு)- இன்றைய தினம் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் விசேட வீதித்தடைகள் போடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபரினால் ஆலோசனை...
உள்நாடு

பேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் – ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

(UTV|கொழும்பு)- தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை...
உள்நாடு

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|கொழும்பு)- நாட்டின் சில பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடனடியாக விவசாய திணைக்களத்திடம் அறிவிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமையை, 1920 என்ற இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(03) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 66 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களுள் 31 பேர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

(UTV|கொழும்பு)- நேற்று(03) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை(06) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்று முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில்...
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட்-19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1735 ஆக அதிகரித்துள்ளது. ——————————————————————————————–[UPDATE] (UTV|கொவிட்-19)-...
உள்நாடு

நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

(UTV|கொழும்பு)- நாளை(04) முதல் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை(04) முதல் 05ஆம் , 06ஆம் மற்றும் 07ஆம் ஆகிய தினங்களில் இவ்வாறு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக...