(UTV | கொழும்பு) – கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்....
(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 19,091 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி...
(UTV|கொழும்பு)- வாகன விபத்தில் உயிரிழந்த அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் சார்ஜென்ட் ஆக இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளார் கடந்த 14 ஆம் திகதி தேசிய...
(UTV | கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது....
(UTV|கொழும்பு)-கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக இன்று (15) மீள திறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணி ஒருவர் விமான நிலைத்திற்குள் 3 பேரை அழைத்துச்செல்வதற்கு அனுமதி...
(UTV|கொவிட்-19)- உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 இலட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும்...
(UTV|கொழும்பு)- மொரட்டுவை – சொய்சாபுர உணகம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது கடந்த...
(UTV|இந்தியா)- பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 34 வயதாகும் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், மும்பையில் உள்ள தனது...
(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சில அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – பொலனறுவை பௌத்த மையத்திற்கு இன்று (15) வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் பொலனறுவை மாவட்டத்தில்...