Month : June 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் 2020 : முதல் தேர்தல் முடிவுகள் மாலை 4 மணிக்கு

(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் முதல் தேர்தல் முடிவுகள் மாலை 4 மணியளவில் வெளியிடப்படும் ...
உள்நாடு

துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்

(UTV|கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் கிரேன் இறக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மேலதிக வகுப்புக்கள் – 500 மாணவர்களுக்கு அனுமதி

(UTV|கொழும்பு) – இரண்டு இடைவேளைகளின் அடிப்படையில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக சுகாதார நிபுணர்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடு

அலுவலக நேரம் தொடர்பிலான அறிக்கை இன்று கையளிக்கப்படும்

(UTV|கொழும்பு) – அலுவலக நேரத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அதற்காக நியமிக்கப்பட்ட குழு யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளது....
உள்நாடு

திங்கள் முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 தொற்று காரணமாக மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று(30) காலை நாடு திரும்பியுள்ளனர்....
வணிகம்

கொழும்பு பங்குச் சந்தை சரிவு

(UTV|கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் பரிவர்த்தனை முடிவடையும் நேரத்தில் கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்கு விலைச்சுட்டிகளும் 5153.77 ஆக நேற்றைய தினம் (30) பதிவாகியுள்ளது....
உள்நாடு

ஐக்கியமும் இறை பிரார்த்தனையுமே சதிகாரர்களை தோற்கடிக்க சரியான மார்க்கம்

(UTV|கொழும்பு) – 19 வருட அரசியல் பணியில் வெறுமனே அபிவிருத்திச் செயற்பாடுகள் மாத்திரமின்றி, சமூகம் சார்ந்த விடயங்களில் சாத்தியமானவற்றை சாதித்திருக்கின்றோமென்ற மன நிறைவுடன் தொடர்ந்தும் பயணிப்பதாக என்ற முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
உள்நாடு

முகக்கவசமின்றி நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(29) பொது இடங்களில் முகக்கவசம் அணியாது நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்

(UTV|கொழும்பு) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் கடமைகளை மேற்கொள்வதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் கே. அபொன்சோ வை நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....