Month : May 2020

உள்நாடு

இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கான வர்த்தமானிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

(UTV – கொழும்பு) – நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கான வர்த்தமானிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுபடுத்தபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நாடு முழுவதும்...
உள்நாடு

கொரோனா பற்றிய போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலித்தகவல்களை பரப்பிய சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத்...
உலகம்

தென் கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

(UTV|கொவிட்-19)- தென் கொரியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 79 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் 5-ஆம் திகதிக்கு பின் ஒரேநாளில் பதிவான அதிக அளவிலான எண்ணிக்கை இதுவாகும்....
உலகம்

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை நெருங்கி உள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று...
உள்நாடு

ஊரடங்கை மீறிய 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் நேற்று(27) இரவு 10 மணி முதல் இன்று(28) அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்,...
உள்நாடு

பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல்

(UTV|கொழும்பு)- அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று(28) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இன்று (28) முற்பகல் 10.45 மணி முதல் 11.30 மணிவரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

(UTV|கொழும்பு)- ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று(28) எட்டாவது...
உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்150 பேர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களுள் 92 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV| கொவிட்-19)-கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16  பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1469  ஆக அதிகரித்துள்ளது. ———————————————————————–[UPDATE]28-05-2019 கொரோனா வைரஸ்...