Month : May 2020

உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு )- நேற்றைய தினம்(30) கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அவர்களுள் 9 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்...
உள்நாடு

தேசிய வெசாக் வாரம் அறிவிப்பு

(UTV|கொழும்பு )- எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பௌத்த அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெசாக் பௌர்ணமி தினமான எதிர்வரும்...
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|கொழும்பு )- பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் இரத்து செய்யப்பட்ட விடுமுறை எதிர்வரும்...
உலகம்

உலக அளவில் 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொவிட்-19)- சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,042,874 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி,3,308,503 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுள்ளதுடன், வைரஸ் பரவியவர்களில் 2,031,517 பேர் சிகிச்சை...
உள்நாடு

பிரதமரின் தொழிலாளர் தின வாழ்த்து

(UTV|கொழும்பு )- முழு உலகிலுமுள்ள உழைக்கும் மக்கள் இந்த முறை கொவிட்-19 தொற்றுநோய்க்கு முகங்கொடுத்தபடியே உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக தொழிலாளர் தினத்தை...
உள்நாடு

பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

(UTV|கொழும்பு )- பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார். சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

(UTV|கொழும்பு )- சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை, பலம் மற்றும் புரட்சிப் பண்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர்...
உலகம்

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|கொவிட்-19)- ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Mishustin) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு )- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில்...