Month : May 2020

உள்நாடு

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) -நாவலபிடிய நகர சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில்...
உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்வு

(UTV|கொழும்பு )- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 671 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

(UTV | கொழும்பு) -வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில், விகாரைகளுக்கு சென்று வழிபடும் போது தனி மனித இடைவெளிகளை கடைபிடிப்பது கடினம் என்பதால்...
வணிகம்

இலவசமாக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் இணையும் HNB

(UTV | கொழும்பு) –COVID-19 வைரஸ் பரவும் அவதானம் காரணமாக சேவை வழங்குநர்களின் App ஊடாக தமது பாவனையாளர்களுக்கு இலவச விநியோக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் கைகோர்த்துள்ளதாக HNB அறிவித்துள்ளது. அனைத்து HNB...
உள்நாடுசூடான செய்திகள் 1

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது

(UTV | கொழும்பு) – எதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் கடந்த 26ஆம் திகதி தனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒன்றிணைந்த அறிக்கைக்கு நேற்று முன்தினம் (29) பதிலளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668

(UTV | கொவிட் 19) –கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

மேலும் மூவர் குணடைந்தனர்

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் மூவர் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV|கொழும்பு )- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 157 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை,...
உள்நாடு

“ஊர்வலங்கள் மேளதாளங்கள் அன்றி உணர்வு ரீதியாக கொண்டாடுவோம்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

(UTV|கொழும்பு )- தொழிலாளர் வர்க்கத்தினரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு விடிவு, விடுதலை கிடைக்க வேண்டுமெனக் கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன், அதிகாரத் தொனியில் உழைப்பாளிகளை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு

(UTV|கொவிட்-19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்...