சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்
(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு...