Month : May 2020

உலகம்

பாகிஸ்தானிலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

(UTV|கொவிட்-19) – பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தற்போது பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் கொரோனா...
உள்நாடு

ஓய்வூதிய கொடுப்பனவு நாளை முதல் வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – மே மாதத்துக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை நாளை(05) மற்றும் நாளை மறுதினமும்(06) வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்குமான ஓய்வூதிய கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

அலரிமாளிகையில் இன்று விசேட சந்திப்பு

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரிமாளிகையில் இன்று(04) காலை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 225 முன்னாள் பாராளுமன்ற உப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 11 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(03) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமின் உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் இன்று(04) அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த 21...
உள்நாடுசூடான செய்திகள் 1

லண்டனில் இருந்து நாடு திரும்பிய 207 இலங்கை மாணவர்கள்

(UTV|கொழும்பு) – லண்டனில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 207 இலங்கை மாணவர்கள் விசேட விமானம் மூலம் இன்று(04) அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL 504 எனும் விமானத்தில் இன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

(UTV | கொழும்பு) -கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் ரூ.5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு   அறிவித்துள்ளது. குறித்த செயற்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை,...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம்

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.   இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா...
உள்நாடுசூடான செய்திகள் 1

வெளியில் செல்லல் தொடர்பில் தற்போது வெளியான புதிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய வீடுகளை விட்டு வெளியே செல்லும் அனுமதி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்கு அமுலில் உள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம்

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது....