குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா
(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு குற்றவியல் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த விசாரணைகள் சுமார் ஒரு மணி நேரம்...