(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது....
(UTV | கொழும்பு) –இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக செயற்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மெர்லிபோன் கிரிக்கெட்...
(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களை மேலும் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை மத்திய வங்கியில்இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது....
(UTV | கொவிட் 19) – கொலன்னாவ, ராஜகிரிய பகுதிகளை சேர்ந்த இருவருக்கும் தேசிய வைத்தியசாலை தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 4 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – ஈரான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. கடந்த சில தினங்களாகக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகமாகி உள்ளதாக ஈரான் அரசு கூறியுள்ளது. கடந்த...
(UTV | கொழும்பு) –முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte, இலங்கை பாலுற்பத்தித் துறையில் தன்னிறைவை அடையும் பொருட்டு தொடர்ச்சியான ஆய்வுகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளது. கொவிட்-19 இன் பின்னர் இலங்கையானது அனைத்து விவசாய மற்றும்...
(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்...
(UTV|கொழும்பு) – சிங்கப்பூரில் இருந்த 186 இலங்கை மாணவர்கள் குழுவொன்று ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 302 என்ற விமானம்...
(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அடிப்படை உரிமை மனு இன்று(06) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய...