அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை
(UTV கொழும்பு)- அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்பனை...