Month : May 2020

உள்நாடு

முற்பதிவு செய்வதர்களுக்கு ரயில்களில் பயணிக்க அனுமதி

(UTV|கொழும்பு) – நாளை(11) முதல் 10 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பிற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இரண்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...
உள்நாடு

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 178 மாணவர்கள்

(UTV | கொழும்பு) – மலேசியாவில் சிக்கியிருந்த 178 இலங்கை மாணவர்கள் இன்று (10) மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான  யு.எல் -315 விமானம் மூலம் குறித்த 178 பேரும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை [VIDEO]

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அரசாங்கம் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தத் திட்டமிட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சந்தை, விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாது

(UTV | கொழும்பு) – வாராந்த மற்றும் நாளாந்த சந்தை, உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் ஆகியன நாளை (11) திறக்கப்படாது என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுற்றறிக்கை நாளை

(UTV | கொழும்பு) -பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கபட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான வழிமுறைகளுடன் கூடிய ஒரு சுற்றறிக்கை நாளை (11) வெளியிடப்படவுள்ளது. கல்வி அமைச்சினால் வௌியிடப்படவுள்ள சுற்றுநிரூபத்தில்...
உள்நாடு

அழைத்துச் செல்லப்பட்ட குணசிங்கபுர யாசர்களுக்கு புனர்வாழ்வு

(UTV | கொழும்பு) – குணசிங்கபுர பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 60 யாசகர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த யாசகர்கள் தற்போது முல்லைத்தீவு கண்காணிப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த யாசகர்களில் பெரும்பாலானோர்...
உள்நாடு

பிக்கு உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

(UTV | கொழும்பு) – அனுமதியின்றி வஸ்கமுவ தேசிய பூங்காவில் தங்கியிருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு பிக்கு உட்பட மொத்தமாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வஸ்கமுவ தேசிய பூங்காவின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 61 பேர் பூரண குணம்

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 321 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை

(UTV|கொழும்பு) – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை(11) இடம்பெறவுள்ளது. நாளை(11) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அனைவரையும்...