தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 175 பேர் வீட்டிற்கு
(UTV | கொழும்பு) – முப்படையினரால் கொண்டு நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 175 பேர் இன்று (11) வீடுகளுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு இலங்கை விமானப்படையின்...