Month : May 2020

உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 175 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) – முப்படையினரால் கொண்டு நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 175 பேர் இன்று (11) வீடுகளுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு இலங்கை விமானப்படையின்...
உள்நாடு

இறுதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்

(UTV | கொவிட் 19) -கொரோனா தொற்றாளர்களாக இறுதியாக அடையாளங்காணப்பட்ட 07  பேரும் கடற்படை வீரர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 863 ஆக...
உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் இராணுவ அதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம்

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மருத்துவர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  இராணுவத்தின் சுகாதார சேவைகளுக்கான பணிப்பாளர் நாயமாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க,...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொவிட்-19)-கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 07 ​பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...
உள்நாடுவணிகம்

பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகும் நடவடிக்கைகள் பிற்பகல் 1 மணியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7...
உலகம்

நெஞ்சு வலி காரணமாக மன்மோகன் சிங் வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) – நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) வைத்தியசாலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய நேரப்படி 8.45 அளவில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு தற்போது வைத்தியர்கள் தீவிர...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து மீள அறிவிக்கும் வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 856 ஆக உயர்வு

(UTV கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 856...
உள்நாடு

நாளை முதல் 5,000 பஸ்கள் சேவையில்

(UTV | கொழும்பு) – நாளை நாடு முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5000 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  426 பஸ்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் முடக்கத்தைத் தளர்த்தியமைக்கான காரணம்

(UTV | கொழும்பு) -மக்கள் நகரங்களில் ஒன்றுகூடுவதைத்  தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டு மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்திருக்கும் சுகாதார அமைச்சர் மேலும்  தெரிவிக்கையில், “நாடு திறக்கப்பட்ட...