Month : May 2020

உலகம்

ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு) – சீனாவில் உள்ள ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா சுமார் மூன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பொதுமக்கள் பாவனைக்காக சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 200 பார்வையாளர்களையே குறித்த பூங்காவிற்கு உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என...
உலகம்

இயல்பு நிலைக்கு திரும்பும் வியட்நாம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாமில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலை தளர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வியட்நாமில், இதுவரை 288 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக...
உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -பொதுத்தேர்தல்கள் தொடர்பில் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று (11) இடம்பெறவுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல்...
புகைப்படங்கள்

வழமைக்குத் திரும்பும் கொழும்பு

(UTV|கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று(11) அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்

(UTV | கொழும்பு) – இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோக பூர்வ ட்விட்டர் கணக்கில் இதனை பதிவிட்டுள்ளார். I join...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 22 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதன்படி, இலங்கையில் இதுவரையில் 343 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண...
உள்நாடுசூடான செய்திகள் 1

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக ஆணைக்குழு சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர்...
உள்நாடு

ஊரடங்கை மீறிய 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

(UTV|கொழும்பு) – இன்று(11) காலை 6.00 மணியுடன் நிறைவுக்கு வந்த கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 799 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த காலகட்டத்தில் 206...
உள்நாடுவணிகம்

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்த நடவடிக்கைகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்ட பங்குசந்தை நடவடிக்கைகள் இன்றைய...
உள்நாடு

பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்

(UTV | கொழும்பு) -நாளை பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (12) காலை 8 மணி தொடக்கம் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி வஸ்கடுவ,...