Month : May 2020

உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 466 பேர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக 466 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 245 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​ மார்ச் 20...
உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம்(13) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான26 பேரும் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 22 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக...
உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை மே மாதம் 27 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 02 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊடகவியலாளர்களின் அடையாள அட்டை செல்லுப்படியாகும் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை(Media Accreditation ) செல்லுபடியான காலம் ஜுலை மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக...
உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித சேனாரத்ன கைது

(UTV  | கொழும்பு) -முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நீர் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்தமுடியாத பாவனையாளர்களை கருத்திற்கொண்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை நீர்வழங்கல் துறை முன்னாள்...
உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 7515 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 7515 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினத்திலும் 242 பேர் தனிமைப்படுத்தல் இராணுவ மத்திய...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 891 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இருவர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது....