Month : May 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

(UTV | கொழும்பு) – ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 88 வயதில் காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் காலமானதாக, குடும்ப...
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

(UTV | கொழும்பு) –கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த உணவகம் ஒன்றின் மீது...
உள்நாடு

மதுபானசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

(UTV | கொழும்பு) எதிர்வரும் ஜூன் மாதம் 5மற்றும் 6ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளமையால் அன்றைய தினங்களில் மதுபானசாலைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 132 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 912 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (29) அதிகாலை 4.00 மணி முதல், இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியினுள் 132 பேர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் சிக்குண்டுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல தீர்மானம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் வருகை தந்து தாய் நாட்டுக்கு திரும்ப முடியாதிருக்கும் இந்தியர்களை நாளை மறுதினம் (01)நாட்டிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சுமார் 700 இந்தியர்களுடன் ஜூன்...
உள்நாடு

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 286 இலங்கையர்கள் இன்று (30) காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் மெல்பேர்ன் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 605 இலக்க விமானத்தில் நாட்டை...
உள்நாடு

அரசின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்

(UTV | கொழும்பு) – பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன....
உள்நாடு

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது

(UTV | கொழும்பு) – மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1558 ஆக அதிகரித்துள்ளது. —————————————————————-[UPDATE]   (UTV|கொவிட்-19)-...
உள்நாடுசூடான செய்திகள் 1

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்

(UTV|கொழும்பு)- நுவரெலியா மாவட்டத்தில் உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதை போன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய...