Month : May 2020

உள்நாடு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

(UTV|கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை தமது...
புகைப்படங்கள்

நாடெங்கிலும் சீரற்ற காலநிலை

(UTV|கொழும்பு) – மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாய...
உலகம்

உலகளவில் 46 இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 43 பேர் பூரண குணம்

(UTV| கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிகை 520 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
வணிகம்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 0.7% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 988 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது, இறக்குமதி 9.1 சதவீதம் அதிகரித்து 1562 மில்லியன்...
உள்நாடு

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் வீதியில் மண்சரிவு [PHOTOS]

(UTV | கொழும்பு) – ஹட்டன் –  நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் பெய்த அடைமழை...
உள்நாடுசூடான செய்திகள் 1

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்

(UTV| கொழும்பு) – பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது. அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க  பிரதேச செயலாளர்...
உள்நாடு

கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) -சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது. கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, கேகாலை, வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு...