Month : May 2020

உள்நாடு

குவைத்திலிருந்து 460 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்

(UTV|கொழும்பு)- பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைட்டில் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் இன்று(19) முதல் ஆரம்பிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன,...
உள்நாடு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|கொழும்பு)- நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உட்பட 10 மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

(UTV|கொழும்பு)- களு கங்கை நிரம்பியுள்ளமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது அதன்படி, இரத்தினபுரி, குறுவிட, அயகம, நிரிஎல்ல, மற்றும் எலபான...
உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து மேலும் 98 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு)- பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 98 பேர் இன்றைய தினம்(19) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. அவர்களுக்கு கொரோனா...
உள்நாடுசூடான செய்திகள் 1

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு)- போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இன்று(19) இடம்பெறவுள்ளது. இதன்போது, பொதுப் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்தும் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து சேவையை மீள...
உலகம்

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

(UTV|கொவிட்-19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...
உள்நாடு

ஊரடங்கை சட்டத்தை மீறிய 730 பேர் கைது

(UTV|கொழும்பு)- நேற்று(18) காலை 6 மணி முதல் இன்று(19) காலை 6 மணிவரையிலான 24 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 10 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(18) அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 10 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மற்றைய நபர் அண்மையில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்து...
உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் தேசிய போர் வெற்றி தின நிகழ்வு இன்று

(UTV|கொழும்பு)- தேசிய போர் வெற்றி தின நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் இன்று(19) இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது....
உள்நாடு

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீற்றர் வரையான மழைவீழ்ச்சி

(UTV|கொழும்பு)- நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய...