Month : May 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) –கடந்த பல நாட்களாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு  பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 26 முதல் தளர்த்தப்படவுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் எதிர்வரும் 26 ஆம்  திகதியில் இருந்து...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு

(UTV | கொழும்பு) –  இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த உரையாடல் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய...
வணிகம்

COVID-19 சவால்களை சமாளிப்பதற்கு NTB ‘விசேட வைப்புக் கணக்கு’ அறிமுகம்

(UTV | கொழும்பு) –COVID-19பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள ஒப்பற்ற சவால் நிலைமை மற்றும் நாட்டு குடிமக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு, இந்த இடர் நிலையை சமாளிப்பதற்கு தேசிய மட்டத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 40 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி

(UTV|கொழும்பு)- எவன்கார்ட் மெரிடைம் சர்விசர்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 10...
உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் வெலிசர பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 41 பேர் இன்று(23) தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். விமானப்படை ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது...
உள்நாடு

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 283 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 33 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் இதுவரையில் 283 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர்...
உலகம்

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

(UTV|கொழும்பு)- பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 19,969 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புக்களின்...
புகைப்படங்கள்

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு)- ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கியிருந்த 260 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். நாட்டை வந்தடைந்துள்ள 260 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 541 பேர் கைது

(UTV|கொழும்பு)- நேற்று(22) காலை 6 மணி முதல் இன்று(23) காலை 6 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை குற்றச்சாட்டில் மேலும் 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....