Month : May 2020

உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

(UTV | கொழும்பு) -பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்ற மாணவர்களின் விண்ணப்பத்தினை அத்தாட்சிப்படுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த கால அவகாசம் கடந்த வாரத்தில் நிறைவடையவிருந்த நிலையில் அதற்காக...
உள்நாடு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை மறுதினம் 26 ஆம் திகதி செவ்வாய்கிழமை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல்கள் அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1094 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1090 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 674...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 14 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று(24) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...
உள்நாடு

போக்குவரத்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ...
உலகம்

பிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

(UTV|கொழும்பு)- தற்போது பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றது. பிரேசிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349,113 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 16,508 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,165...
உள்நாடு

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 293 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமிய இதுவரையில் 293 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும்...
உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நாட்டில் நேற்றைய தினம்(23) அடையாளம் காணப்பட்ட 21 கொரோனா நோயாளர்களுள் கடற்படையினர் 19 பேர் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கடற்படையினர் 19 பேர் உள்ளிட்ட...
உள்நாடு

பங்களாதேஷிலிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் இன்று(24) காலை நாடு திரும்பியுள்ளனர். 276 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்து வர சென்ற விசேட விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக...