Month : April 2020

உள்நாடு

ஐ.தே.கட்சியுடனான விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் இன்று (01) இடம்பெற்றுள்ளது....
உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...
உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

(UTV | கொழும்பு) – அனைத்து அரச மற்றும் தனியார் மருந்தகங்களை நாளை ஏப்ரல் 2,3 மற்றும் 6ம் திகதிகளில் திறந்து வைக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இம்மாத இறுதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 திகதி முதல் 21 ஆம் திகதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உலகம்

உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா வைரஸ்

(UTV | அமெரிக்கா) – இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்று நோய் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனா சவாலும், சவாலாகும் கடும் வறட்சியும்

(UTV | கொழும்பு) – இலங்கையின் பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக, கடல்நீர் குடிநீருடன் கலந்துள்ளதால் களுத்துறை மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடுவணிகம்

தொடர்ந்தும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது....
உலகம்

தாய்லாந்திலும் கொரோனா தொற்றின் ஆதிக்கம்

(UTV | தாய்லாந்து ) – தாய்லாந்தில் கொவிட் -19 என அறியப்படும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 120 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....